சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
சாத வகைகள் |
நெய் சாதம் ![]() தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கோப்பை (200 கிராம்) நெய் - 100 கிராம் பிரியாணி இலை - 1 பட்டை - 6 துண்டுகள் (சிறியது) கிராம்பு - 6 ஏலக்காய் - 2 பூண்டு - 7 பல் கறிவேப்பிலை - ஒரு கொத்து செய்முறை 1. அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்து கொள்ளவும். 2 பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும். 3. ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும். 4. அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். பிறகு முந்திரி சேர்க்கவும். 6. இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு 2 1/4 பங்கு சுடு தண்ணீர் சேர்க்கவும். 7. தேவையான அளவு உப்பு சேர்த்து, அதிகம் கிளறாமல் மெல்லிய தணலில் வேகவிடவும். 8. சாதம் குழையும் முன் இறக்கி வைக்கவும். குறிப்பு 1. வாணலிக்கு பதிலாக குக்கரில் வேக வைத்தல் ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு சுடு தண்ணீர் மட்டும் சேர்க்கவும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |