சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
இனிப்பு வகைகள் |
ரவா புட்டு தேவையான பொருட்கள் ரவை - 3/4 கிலோ சர்க்கரை - 1/2 கிலோ முந்திரி - 10 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) தேங்காய் துருவல் - 1 கப் நெய் - 50 கிராம் உப்பு - சிறிதளவு செய்முறை 1. ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். 2. வறுத்த ரவையை சிறிதளவு உப்பு கலந்த தண்ணீரில் பிசறிக் கொள்ளவும். 3. இக்கலவையை இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேக விடவும். 4. ரவை வெந்தவுடன் சூடாக இருக்கும்போதே சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் சிறிது நேரம் ஆவியில் வேக விடவும். 5. பிறகு தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும். குறிப்பு 1. இந்த இனிப்பிற்கு ரவை சிறிது பெரியதாக இருக்க வேண்டும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 037. |